இதோ ஓர் ஆர்.எஸ்.எஸ். ஷேவக் !

ஏப்ரல் 01-15

கேள்வி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா?
முதல் அமைச்சர் ஜெயலலிதா : ஆமாம், ஆதரிக்கிறேன். இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால் வேறு எங்கே கட்ட முடியும்?

(அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பேட்டி, நாள் : 29-7-2003)

நினைவிருக்கிறதா?

சுனாமிக்கு நிவாரண நிதியாக தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.4237 கோடி. ஆனால், அ.தி.மு.க. அரசு பயன்படுத்தியதோ வெறும் ரூ.708 கோடிதான்! மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவிடலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *