அண்ணாமலைச் செட்டியார்

ஜூன் 01-15 2019

60-70 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழகத்தில் பல்கலைக்கழகத்தை அவர் அமைக்காவிட்டால் உயர்கல்வி நலம், பொங்குமாக்கடல் போல் இத்துணை அளவு பெருக்கெடுத்திராது. இன்ற நம்மிடையே உள்ள அரசியல் விற்பன்னர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பொருளாதார மேதைகள் ஆகியோர் பலரும் இப்பல்கலைக்கழகத்திலிருந்து தோன்றியவர்களே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *