வரம் தருவாள்

மார்ச் 16-31

சொருக்கவாயில் திறப்பு
சொருக்கம் புகுந்தனர்
மிதிபட்ட தம்பதியினர்!
……………..
பூசெய் அறையில்
கோடீசுவரி காணாமல் போனது அவளது கழுத்து நகை!
……………..
கேட்டவரம் தருவாள்
கருமாரியம்மன்!
பிள்ளைவரம் கிடைத்தது
கன்னிப் பெண்ணுக்கு!

– கோ.கலைவேந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *