“அன்பும், கருணையும், ஒழுக்கமும் உள்ளது கடவுள்கள் என்று கூறிவிட்டு, அதற்கு முரணாய் கடவுள்கள் யுத்தம் செய்ததாயும், கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்ததாயும், விபசாரம் செய்ததாயும் புராணம் எழுதிப் பரப்புவது அயோக்கியத் தனம் அல்லவா?” என்று பெரியார் கேட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
