Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பொருளாதார லாபங்களுக்காகப் போர்கள்

(யூதர்களின் இரகசிய அறிக்கை)

நம்முடைய நோக்கம் நிறைவேறும் பொருட்டு, தவிர்க்க முடியாத போர்கள் செய்ய வேண்டி வந்தால், முடிந்தவரை அதை நாடு பிடிக்கும் நோக்கில் செய்ததாகக் காண்பிக்கக்கூடாது. பொருளாதார லாபங்களுக்காகச் செய்யப்பட்ட தாக்குதலைப் போல்தான் அவை இருக்க வேண்டும். அந்தப் போரில் நாம் ஆற்றிய பங்கைக் காணுகின்ற உலக நாடுகள், நாம் எவ்வளவு பலசாலிகள் என்பதைப் புரிந்துகொள்வார்கள். போர்மூலம் கைப்பற்றப்பட்ட அந்த நாட்டின் அரசியல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் யாவும், நம்முடைய சர்வதேச ஏஜெண்டுகளின் தயவிலேயே நடைபெறும். லட்சோப லட்சம் கண்களைக் கொண்ட அந்த ஏஜெண்டுகள், தங்கு தடையின்றி உலகில் உலவ சர்வ வல்லமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அந்தத் தேசத்தின் உரிமைகள் நம் சர்வதேச உரிமைகளின் பெயரால் துடைத்தெறியப்படும். தனித்தனி அரசுகள் அந்தந்த நாட்டுக் குடிகளை ஆட்சி புரிவதைப் போல், நம் சர்வதேச அரசாங்கம் உலக நாடுகளை ஆட்சி செய்யும்.

மக்கள் மத்தியிலிருந்து நாம் தேர்ந்தெடுக்கக்-கூடிய ஆட்சியாளர்கள், அரசாளும் கலையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கக்கூடாது. நிச்சயம், அந்தத் தகுதி அவர்களிடம் இருக்கவே கூடாது. அப்பொழுது தான் நாம் இடக்கூடிய கட்டளைகளுக்கு அவர்கள் அடிபணிந்து நடப்பார்கள். நம் சதுரங்க ஆட்டத்தில் அவர்களைக் காய்களாகவும் பயன்படுத்த முடியும். சிறுவயதிலிருந்தே உலக விவகாரங்களில் பயிற்றுவிக்கப்பட்ட நம் அறிவு ஜீவிகளும் ஆன்றோர்களும்தான், கைப்பாவையாக இருக்கக்கூடிய ஆட்சியாளர்களின் ஆலோசகர்களாகவும் சிறப்பு வல்லுநர்களாகவும் இருப்பர். நீங்கள் ஏற்கெனவே நன்றாக அறிந்ததுதான்; அவர்கள் நம் அரசியல் திட்டங்கள், வரலாற்றுப் படிப்பினைகள் ஆகிய
வற்றிலிருந்தும், நாட்டு நடப்புகளை உன்னிப்பாகக் கவனித்தும் தகவல்களைத் திரட்டக்கூடிய அளவில் பயிற்றுவிக்கப்பட்டிருப்பர்.

ஆனால், கோயிம் களோ வரலாற்றுப் படிப்பினைகளைக் கொண்டு பாரபட்சமற்ற முறையில் செயல்படுவது கிடையாது. ‘தியரிகள்’
என்று சொல்லப்படுகின்ற வெற்றுச் சித்தாந்தங்களில் உழன்று கொண்டிருக்கிறார்கள். அவற்றின் பின்விளைவுகளைப் பற்றி அவர்கள் சிந்திப்பது கிடையாது. அதனால் அவர்களைப் பற்றியோ அவர்களின் செயல்பாடுகளைப் பற்றியோ நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. நமக்கான அந்த நேரம் வரும் வரை அவர்களை அவர்கள் வழியிலேயே மூழ்கியிருக்கும்படி விட்டுவிடுங்கள். எதிர்காலக் கற்பனையிலும், பழம்பெருமையிலும் திளைத்திருக்கும்படி அவர்களை விட்டுவிடுங்கள். அறிவியலின் பெயரால் நாம் கூறுகின்ற வெற்றுத் தத்துவங்கள்

தாம் அவர்களின் முதன்மை வாழ்வியல் கொள்கை என்றாகிவிட்டது. இந்தப் போலி அறிவியல் கொள்கைகளிலே கண்மூடித்தனதமான நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு, நம் ஊடகங்களின் உதவியோடு தொடர்ச்சியாக அவற்றைப் பிரச்சாரம் செய்வோம். கோயிம்களில் பகுத்தறிவாளர்கள் என்று அழைக்கப்படு-
பவர்கள்கூட, எந்தவிதமான தர்க்க சிந்தனையு-மின்றி தங்களை இந்த சித்தாந்தங்களில் அய்க்கியப்படுத்திக்கொள்கிறார்கள். காரண-காரிய ரீதியில் அது சரியா தவறா என்பதைக் கூட சிந்திக்காமல் நடைமுறைக்கும் கொண்டு வருகிறார்கள். இவ்வாறாக, கோயிம்களை நம்முடைய வழியில் நடத்திச் செல்வதற்காக, சிறப்பு நிபுணத்துவம் பெற்ற நம்முடைய ஏஜெண்டுகள், அறிவியல் தகவல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து, அவற்றுக்கிடையே தந்திரமான முறையில் முடிச்சுகளைப் போட்டுப் புதிய சித்தாந்தங்களை உருவாக்குவார்கள்.

அழிவுக் கல்வி

நான் சொன்ன இந்த வார்த்தைகளை அவ்வளவு எளிதாக யாரும் எடுத்துக்கொள்ளக்-கூடாது. டார்வினியம், மார்க்சியம், நீட்ஷேயிசம் போன்ற சித்தாந்தங்களை உருவாக்கி அதன்மூலம் நாம் அடைந்த வெற்றிகளை கவனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எது எவ்வாறாயினும், அந்த சித்தாந்தங்கள் கோயிம்களின் மூளையை எவ்வளவு தூரம் பாழ்படுத்தியிருக்கிறது என்பது யூதர்களான நமக்குக் கண்கூடு.

அந்தந்த நாடுகளில் உள்ள மக்களின் சிந்தனை முறைகள், பழக்க வழக்கங்கள், சார்பு நிலை எண்ணங்கள் ஆகியவற்றை ஆராய்வது அவசியம். அதுவே அரசியலிலும் நிருவாகக் காரியங்களிலும் நாம் சறுக்கி விடாமல் இருப்பதற்கு இன்றியமையாத வழிமுறை. நமது அமைப்பின் வெற்றியே அதில்தான் அடங்கியிருக்கிறது. அரசியல் காரியங்களை அந்தந்த மக்களின் இயல்புக்கு ஏற்றவாறு நாம் தகவமைத்துக் கொள்ள வேண்டும். அந்த நாட்டின் வரலாற்றுச் சம்பவங்களை தீவிரமாக ஆராய்ந்து, அவற்றின் படிப்பினைகளை நிகழ்கால நிலைமையோடு ஒப்பிட்டு இரண்டுக்குமான தொடர்பைச் சரியாகப் புரிந்துகொண்டு நாம் செயல்படாவிட்டால் நமக்குத் தோல்வியே கிட்டும்.

இன்று உலக மக்கள் மத்தியில் ஓர் இயக்கம் செயல்பட்டு அவர்கள் சிந்தனையில் பெரிய மாற்றத்தையே உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறது. அதுதான் ஊடகம். நம்முடைய திட்டங்களில் தவிர்க்க முடியாத தேவைகளையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகத்தின் பங்கு இன்றியமையாததாகிறது. மக்களுக்காகக் குரல் கொடுத்தும், அவர்களுடைய புகார்களை விளம்பரப்படுத்தியும் அவர்களிடையே அதிருப்தி அலையை ஏற்படுத்த இந்த ஊடகம் உதவுகிறது. கருத்துச் சுதந்திரத்தின் அவதாரம்தான் ஊடகம். ஆனால், ஊடகத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கோயிம் அரசுகளுக்கு சரியாகத் தெரியாது. இன்று ஊடகங்கள் நம் பிடிக்குள் உள்ளன. அவற்றின் மூலம், அந்நாட்டில் பெரும் செல்வாக்கு செலுத்தக்கூடியவர்களாக நாம் இருக்கிறோம். அதே சமயம், அவர்களுடைய கண்களுக்குப் புலப்படாத நிழல் சக்தியாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறோம். பெரும் இரத்தம் சிந்தி, கண்ணீர்க் கடலில் மூழ்கி சம்பாதித்த பணம் தான் ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்த நமக்கு இன்று உதவிக் கொண்டிருக்கிறது. நம்முடைய மக்களில் பலரை நாம் தியாகம் செய்ததற்கான பயனைத் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். கடவுளின் பார்வையில், ஒரு யூத உயிர்த் தியாகி ஆயிரம் கோயிம்களுக்குச் சமமானவன்.

(தொடரும்)