உங்களுக்கு தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? ஏப்ரல் 01-15

1956 அக்டோபர் 15 ல் நாக்பூரில் 8 லட்சம் பேருடன் பௌத்த மார்க்கத்தைத் தழுவியபோது, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்; ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்க மாட்டேன்; கணபதி, ‘கௌரி’ மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்; கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன் என்பன உள்ளிட்ட, இந்து மதத்துக்கு எதிரான 22 உறுதிமொழிகளை ஏற்றவர் அண்ணல் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத்தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *