கடவுள்களின் தலை எழுத்து!

ஜனவரி 16-31

முருகனும் – கணபதியும்: (பிரமனை நோக்கி) அண்டசராசரங்களையும் படைத்த பிரம்ம தேவரே! யானை முகத்தையும் ஆறுமுகத்தையும் தாங்கிக் கொண்டு நாங்கள் படும்பாடு உமக்குத் தெரியாதா? ஏனிந்த சிரமம் எங்களுக்கு?

பிரமன்: மைந்தர்காள்! உங்களுக்குத்தானா அந்தக் கஷ்டம்? என்னைப் பாருங்கள், – நான்கு தலைகளும் எட்டுக் கைகளுமாக நானுந்தான்…. என்ன செய்வது? எல்லாம் தலை எழுத்தப்பா, தலை எழுத்து!

– திராவிட நாடு – 17.3.1946

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *