தந்தை பெரியாரின் நினைவு நாளான 24.12.2011 அன்று

ஜனவரி 01-15

தந்தை பெரியாரின் நினைவு நாளான 24.12.2011 அன்று பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *