இணையவெளி : இந்தியா முழுவதும் பார்ப்பனர்களா

ஜுன் 16-30 ,2021

பார்ப்பன சாம்ராஜ்யம் 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாகச் செயலாற்றுவார்கள்.

(1)          ஜம்மு காஷ்மீர்: 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.

(2)          பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.

(3)          அரியானா: 14 லட்சம் பார்ப்பனர்கள்.

(4)          ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பனர்கள்.

(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பனர்கள்.

(6)          மஹாராட்டிரா : 45 லட்சம்.

(7)          கோவா : 5 லட்சம்.

(8)          கர்நாடகா : 45 லட்சம்.

(9)          கேரளா : 12 லட்சம்.

(10)        தமிழ்நாடு : 36 லட்சம்.

(11)        ஆந்திரா : 24 லட்சம்.

(12)        சத்தீஷ்கர் : 24 லட்சம்.

(13)        ஒடிசா : 37 லட்சம்.

(14)        ஜார்கண்ட் : 12 லட்சம்.

(15)        பீகார் : 90 லட்சம்.

(16)        மேற்கு வங்கம் : 18 லட்சம்.

(17)        மத்தியப் பிரதேசம் : 42 லட்சம்.

(18)        உத்தரப்பிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.

(19)        உத்தரகாண்ட் : 20 லட்சம்.

(20)        இமாச்சல் : 45 லட்சம்.

(21)        சிக்கிம் : 1 லட்சம்.

(22)        அஸ்ஸாம் : 10 லட்சம்.

(23)        மிசோரம் : 1.5 லட்சம்.

(24)        அருணாச்சல் : 1 லட்சம்.

(25)        நாகாலந்து : 2 லட்சம்.

(26)        மணிப்பூர் : 7 லட்சம்.

(27)        மேகாலயா : 9 லட்சம்.

(28)        திரிபுரா : 2 லட்சம்.

           மொத்தத்தில் = 850 லட்சம்.

           இந்திய மக்கள் தொகையில் 5%

           பார்ப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம்: = உத்தரப்பிரதேசம்.

           பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம்: = சிக்கிம்.

          பார்ப்பனர்கள் ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம்: = மேற்கு வங்கம்.

    

       பார்ப்பனர்கள் அதிகமுள்ள மாநிலம்: ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பார்ப்பனர்கள்.

           பொருளாதாரத்தில் பார்ப்பனர்கள் பின்தங்கிய மாநிலம்: = கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம்: = அஸ்ஸாம்.

           பார்ப்பனர்கள் அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம்: = ராஜஸ்தான்.

           பார்ப்பன M.P.க்களை அதிகம் கொண்ட மாநிலம்: = உத்திரபிரதேசம்

           மக்களவையில் பார்ப்பனர்கள்: = 48%

           மாநிலங்களவையில் பார்ப்பனர்கள்: = 36%

           பார்ப்பன கவர்னர்கள்: = 50%

           பார்ப்பன அமைச்சரவை செயலர்கள்: = 33%

           மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பனர்கள் 54%

           இந்திய தலைமைச் செயலர்களில்                      பார்ப்பனர்கள் 62%

           தனிச்செயலாளர் பார்ப்பனர்கள் 70%

           அரசியலில் = 58.7 %

           பல்கலைக்கழகங்களில் பார்ப்பன                         துணைவேந்தர்கள்: = 51%

           உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன                                   நீதிபதிகள்: = 56%

           உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன                                   நீதிபதிகள்: = 40%

           வெளிநாட்டு தூதர்களில்                                                பார்ப்பனர்கள்: = 41%

           பொதுத்துறையின் கீழ் துறைகளில் பார்ப்பனர்கள் மத்திய அரசில்: = 57%, மாநில அரசுகளில்: = 82%

           வங்கிகளில் பார்ப்பனர்கள் : = 57%

           விமான போக்குவரத்தில் பார்ப்பனர்கள்: = 61%

           IAS இல் பார்ப்பனர்கள்: = 72%

           IPS இல் பார்ப்பனர்கள்: = 61%

           தொலைக்காட்சி கலைஞர்கள்                                                 மற்றும் பாலிவுட்டில் : = 83%

          CBI மற்றும் Custom-சில்                                    பார்ப்பனர்கள்: = 72%

           அரசின் முக்கிய துறையில் பார்பனர்கள் வேலை செய்வது = 61.8%

           இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் திருட்டுத் தனமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.

           இது எப்படி சாத்தியம் என யோசித்தால் புரியும் பார்ப்பனன் சூழ்ச்சி.

           இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!

நன்றி: கூகுள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *