சர் ஏ.டி.பன்னீர்செல்வம்

மார்ச் 1-15, 2020

“காலம் சென்ற பன்னீர்செல்வமே! காலஞ் சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா?’’ என்று, எதற்கும் அஞ்சாத சிங்கமான தந்தை பெரியார் அவர்களையே கதறச் செய்த பெருமைக்குரியவர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *