உங்களுக்குத் தெரியுமா ?

அக்டோபர் 01-15

                                                                            இராமலிங்க அடிகளார்

இராமலிங்கர் சொன்னார் என்றால் நல்ல கருத்துகளை எல்லாம் சொல்லி இருக்கின்றார். மதத்தை – ஜாதியைக் கண்டித்து இருக்கின்றார். சாத்திரங்களை எல்லாம் குப்பைக் கூளம் என்று கூறியுள்ளார்.

“எல்லாம் திருட்டுப் பசங்கள் ஏற்பாடாகும்; சிறு பிள்ளை விளையாட்டு’’ என்று எல்லாம் கூறியிருக்கிறார்.

பிறப்பு:  05.10.1823

 
                                                                                 காமராசர்

20.5.2017 கல்வி சம்பந்தப்பட்ட வரையில் எந்த நிகழ்ச்சி ஆரம்பித்தாலும் கடவுள் வாழ்த்துச் சொல்வதை நிறுத்திவிட்டுக் காமராசருக்கு வாழ்த்துக் கூற வேண்டும்.

அவரது முயற்சியால்தான் இத்தனை பேரும் படிக்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவர் காலத்தில் பள்ளிகள் நாடெங்கும் திறக்கப்பட்டன.

மறைவு:  02.10.1975

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *