அறிவுப் பலவீனம்

ஏப்ரல் 16-30

கடவுள் முதல் சொர்க்க நரகம் வரை,

விழிகளுக்குத் தெரியாத செவிகளுக்குக் கேட்காத

நாசியால் முகர முடியாத

நாவின் ருசிக்கு எட்டாத

தொட்டு உணர முடியாத

ஒன்றைச் சொல்லி அதை நம்ப வைத்து

காலங் காலமாய்

கண்ணாமூச்சி ஆடுவது

ஆத்திகரின் அறிவுப் பலமா ? ?

அப்பாவி மக்களின் அறிவுப் பலவீனமா ?

– செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *