Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்குத் தெரியுமா

நோயினால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவனை, மோட்சம் அடைவதற்காக கங்கை நீரில் மூழ்கடித்துப் பார்ப்பனப் புரோகிதர்கள் சாகடித்து வந்தார்கள் என்பதும், 1863ஆம் ஆண்டுதான் இதை அரசு உத்தரவு போட்டுத் தடுத்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?