அயோத்திதாச பண்டிதர் நினைவு நாள் : 05.05.1914

2024 மற்றவர்கள் மே 1-15, 2024

தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சுயமரியாதை உணர்வு ஊட்டியவர். ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதால் அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும் அங்கு பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வருபவர்கள் அதனைச் சிறப்பாக, விரைவாகச் செய்யவும் வித்திட்டவர்.