50 ஆண்டுகளாக “விடுதலை” ஆசிரியராகப் பணியாற்றும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் “விடுதலை” சந்தாக்கல் வழங்கப்பட்டன. (சென்னை – 24.12.2011)
50 ஆண்டுகளாக “விடுதலை” ஆசிரியராகப் பணியாற்றும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 50 ஆயிரம் “விடுதலை” சந்தாக்கல் வழங்கப்பட்டன. (சென்னை – 24.12.2011)
<p style="text-align: justify;"><img src="images/magazine/2012/january/unmai-(jan-1-15)-pages-28_03.jpg" border="0" style="float: left; margin: 8px; border: 0pt none;" />1) பெரியாரின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய அவர் குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி?</p> <p style="text-align: justify;">அ) பார்ப்பனர்களுக்குத் தானம் தருவது ஆ) புராண இதிகாசக் கதாகாலட்சேபங்கள் இ) ஜாதி வேற்றுமை பார்ப்பது ஈ) சகோதரியின் மகள் விதவையானது.</p> <p style="text-align: justify;">2) பெரியார் அவர்கள் 1934 முதல் 1959 முடிய 25 ஆண்டு காலத்தில் தாம் ஒத்துக்கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் போக முடியாமல் போனதற்குக் காரணம்?</p> <p style="text-align: justify;">அ) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்</p>
<p style="text-align: justify;"><img src="images/magazine/2011/dec/01-15/SIV_0017_02.jpg" border="0" style="float: left; margin: 8px;" />மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியே வேலைவாய்ப்பில் முதலிலும், (மத்திய) கல்வி நிறுவனங்களில் பிறகும் ஆக 27 சதவிகித இடதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அமுலில் உள்ளது.</p> <p style="text-align: justify;">ஆனால், S.C., S.T.,, மக்களுக்கென அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு பல ஆண்டுகளாக இருக்கிறது.</p>
Our website uses cookies to improve your experience. Learn more about: Cookie Policy
Leave a Reply