இராமலிங்க அடிகளார்

ஜனவரி 16-31 2020

மனுதர்மம், வருணதர்மம்,  ஆசாரம், ஆகமம் சாத்திரம் என்னும் சகதியில் உருண்டு புரண்டு கிடந்த இவர், பிற்காலத்தில் தெளிவு பெற்று, இந்தப் பார்ப்பனீயப் பாழும் சாக்கடையிலிருந்து, தாம் வெளியேறியது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் கரை சேர்க்க கருத்துகளை வழங்கினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *