Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வள்ளுவர்

 

 

ஆரியக் கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதால் அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் தந்தவர் வள்ளுவர்.

– தந்தை பெரியார்