டாக்டர் அம்பேத்கர்

டிசம்பர் 01-15

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தனியாக அபிப்பிராயம் உள்ள ஓர் ஒப்பற்ற மகா மனிதர். மகாத்மாக்கள் என்று சொல்லப்படுபவர்களை நான் ஒத்துக் கொள்வதில்லை. மனிதனிலும் மேம்பட்ட தெய்வீகச் சக்தி உடையவர்கள் என்பதிலும் எனக்கு நம்பிக்கை கிடையாது. அவையெல்லாம் புரட்டு பித்தலாட்டங்களாகும். ஆகவே அம்பேத்கர் மனிதர்களிலேயே அறிவாக்கத்தால் மேம்பட்ட நிலையில் விளங்கியவர் ஆவார். அவர் எதையும் சுதந்திரமாகச் சிந்திக்கும் அறிவும் சக்தியும் உடையவர் ஆவார்.

– தந்தை பெரியார்
(டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்
டிசம்பர் ஆறாம் நாள்)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *