சுத்தமற்றதாம் ஆனால் புனிதமானதாம்!

ஆகஸ்ட் 01-15

“கங்கை நீர் மாசு அடைந்துள்ளது. எனவே, குடிப்பதற்கு உகந்ததல்ல’’ என்று கூறி அண்ணா சாலை தலைமை அஞ்சலகம் முன் சில அமைப்பினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அஞ்சல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

புனித கங்கை நீர் விற்பனை நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், பிற அஞ்சல் அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

கங்கோத்ரி, ரிஷிகேஷிலிருந்து கொண்டு வரும் கங்கை நீர் புனிதத்தன்மை பெற்றது.

இருப்பினும், பாட்டில்களிலேயே தெளிவாக குடிப்பதற்கு உகந்ததல்ல எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடிப்பதற்கான வழிமுறைகள் இதில் மேற்கொள்ள-வில்லை. எனவே, குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றார். ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *