திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். பாடைத்தூக்கும் போது, காந்தியாரும் தோள்கொடுக்கச் சென்றார். அப்போது, நீ வைசியன், இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது என்று கூறி காந்தியாரையே பார்ப்பனர்கள் தள்ளிவிட்டனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

Leave a Reply