Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்கு தெரியுமா?

திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தியார் சென்றார். பாடைத்தூக்கும் போது, காந்தியாரும் தோள்கொடுக்கச் சென்றார். அப்போது, நீ வைசியன், இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது என்று கூறி காந்தியாரையே பார்ப்பனர்கள் தள்ளிவிட்டனர் என்பது உங்களுக்கு தெரியுமா?