இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பலநூறு தலித் மாணவர்களை அவமானத்தில் தள்ளி தற்கொலை செய்து கொள்ள வைத்திருப்பதாகவும் ,’சேரில உள்ளவன் மாதிரி பேசாத’ என்ற சொல்லாடல் போலவும் ,அனைவருக்கும் வருவது போல் இளம் பருவத்தில் ஒரு தலித்துக்கு இயல்பாக காதல் வந்தால் அதனை ‘நாடக காதல்’என்று இழிவு செய்வது போலவும் ,தலித் மக்களின் உடை,மொழி,இருப்பிடம்,நிறம்,உணவு முறை,காதல் என்று பலவற்றையும் (அனைத்தையும்)இந்து சமூகம் தீட்டாக கருதி அவமானம் செய்கிறது .

Leave a Reply