Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

உங்களுக்கு தெரியுமா?

எட்டய புரத்தில் நடநத பாரதி விழா ஒன்றில் மேடையில் நாற்காலியில் ஆச்சாரியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, சதாசிவம் அய்யர் ஆகியோர் அமர்ந்து கொண்டு முதலமைச்சராக இருந்த ஓமந்தூராரையும், டாக்டர் சுப்பராயனையும் தரையில் பாய்ப்போட்டு உட்கார வைத்தார்கள் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?