30 கோடி கருக்கலைப்புகள்

ஏப்ரல்-01-15

உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த 1979இல் ஒரு குழந்தைத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குழந்தைக்கு மேல் பெறும் தம்பதிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் வசிப்பவர்கள் ஒரு குழந்தையும், கிராமங்களில் இருப்போர் முதல் குழந்தை பெண் எனில், இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. சீன அதிகாரிகள் சட்டத்தைக் கடுமையான முறையில் அமல்படுத்துவதால் மக்களிடையே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 30 கோடி கருக்கலைப்புகள் செய்யப் பட்டுள்ளதாக சீன அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *