<p style="text-align: justify;"><span style="font-size: small;"><strong>ஜின்னாவின் உண்மைக் கதை</strong></span></p> <p style="text-align: justify;">பாகிஸ்தானின் தந்தை ஜின்னா பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. பா.ஜ.க.வின் ஜஸ்வந்த் சிங் ஜின்னா குறித்து எழுதிய நூல் பரபரப்பைக் கிளப்பியதுண்டு. இந்த நூல் பரபரப்புக்காக எழுதப்பட்டதல்ல;ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளரின் பார்வையில் ஜின்னாவின் பங்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்துத்துவக் கருத்தாளர்களால் வில்லனகாச் சித்தரிக்கப்படும் ஜின்னா பற்றி, டி.ஞானையா என்ற மதச் சார்பற்ற பொதுவுடைமைவாதி எழுதியுள்ளது இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.`ஜின்னாவின் உண்மை வாழ்க்கையும் அவருடைய அரசியல் பரிணாம வளர்ச்சியும் சுவாரசியமாகவிருப்பதாலும் வரலாற்று உண்மைகள் பெரும்பாலும் இருட்டடிப்புக்கும்,திரித்துக் கூறுவதற்கும் புரட்டல்களுக்கும் ஆளாவதும் உண்மைதான் என்பது ஜின்னாவைப பற்றிய சித்திரங்கள் நிரூபிக்கின்றன என்பதாலும் ஜின்னாவின் உண்மைக் கதையை நாம் ஆர்வத்துடன் வெளியிடுகிறோம் என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
<p><span style="color: #993300;"><strong>நாகம்மையின் விரதத்தைக் கலைத்த இராமசாமி</strong></span></p> <p style="text-align: right;"><span style="color: #993300;"><strong>- மதுமதி<br /></strong></span></p> <p><img src="images/magazine/2013/mar/01-15/unmai (11).jpg" border="0" width="232" height="257" style="display: block; margin-left: auto; margin-right: auto;" /></p> <p>இராமசாமிக்கும்<br />நாகம்மைக்கும்<br />திருமணம் நடந்தது;<br />தாயம்மைக்குள் நடந்த<br />போராட்டம் முடிந்தது;<br />தன் வழிச் செல்லும்<br />இராமசாமியை<br />உன் வழி அழைத்து வா<br />சொன்னது தாயம்மை;<br />தலையாட்டியது<br />நாகம்மை;<br /><br />நல்ல மனையாளாக<br />முதலில் மாறிக்கொள்வோம்;<br />நல்ல மணாளனாக<br />அவர் மாறிக்கொள்வார்;<br />
Our website uses cookies to improve your experience. Learn more about: Cookie Policy
Leave a Reply