Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

செய்தியும்… சிந்தனையும்…

செய்தியும்…

சிறீரங்கம் ரங்கநாதர் கோவில் மூலஸ்தானத்தில் இருந்து உற்செவர் நம்பெருமாள் நேற்று பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியபடி (தெருத் தெருவாய் பிச்சையெடுத்தபடி) மேளதாளத்துடன் வர, ஆம்புலன்ஸ் ஒன்று இறந்தவர் உடலை ஏற்றியபடி எதிரே வந்ததைக் கண்டதும் சுவாமி புறப்பாடு பாதிவழியில் நிறுத்தப்பட்டு பெருமாள் மீண்டும் கோவில் வந்து சேர்ந்தார்!

சிந்தனையும்…

செத்துப்போனா இறைவனடி சேர்ந்தார்னு சொல்றீங்க! ஆம்புலன்ஸ்ல வந்த சடலத்தை பார்த்துட்டு அப்புறம் ஏன்டா அலறியடிச்சு ரிவர்ஸ் கீர் போட்டு ஆலயத்துக்கு ஓடுனார் பெருமாள்?

-கி.தளபதிராஜ் –