அஃறிணைகளை விற்று
பணம், பொருள் பெற்றார்கள்
அக்காலத்தில்!
உயர்திணைகளை விற்று
பணம், பொருள் பெறுகிறார்கள்
இக்காலத்தில்!
திருமணம் என்ற பெயரில்
வரதட்சணை என்ற உருவில்
மனிதர்களே மனிதர்களை விற்று!
– வேதபாலா, நுங்கம்பாக்கம்
அஃறிணைகளை விற்று
பணம், பொருள் பெற்றார்கள்
அக்காலத்தில்!
உயர்திணைகளை விற்று
பணம், பொருள் பெறுகிறார்கள்
இக்காலத்தில்!
திருமணம் என்ற பெயரில்
வரதட்சணை என்ற உருவில்
மனிதர்களே மனிதர்களை விற்று!
– வேதபாலா, நுங்கம்பாக்கம்
<p style="text-align: justify;"><img src="http://www.viduthalai.in/images/stories/dailymagazine/2013/feb/05/veeramani.jpg" border="0" alt="இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!" /></p> <p style="text-align: justify;"><strong>கேள்வி : </strong>இந்துமத சாமியார் ஆகவோ, மந்திரவாதி ஆகவோ, சோதிடன் ஆகவோ ஏதேனும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா? _ இ. கிருபாகரன், சோளிங்கர்.</p> <p style="text-align: justify;"><strong>பதில் : </strong>காவி உடை, சிலருக்குத் தாடி, அரை நிர்வாணம் அல்லது கோமாண்டித்தனம், (அதுவும் இல்லாமலும் வடக்கே கும்பமேளா சாமியார் பிரோமோஷன்) _ ஏமாற்றும் திறன், வாய்ஜாலம் _ இத்தியாதி இத்தியாதி தகுதிகளே முக்கியம்.
Our website uses cookies to improve your experience. Learn more about: Cookie Policy
Leave a Reply