ஒரு சிந்தனை-ஒரு தகவல்

ஆகஸ்ட் 16-31

ஒரு சிந்தனை

டார்வின் தியரி மகா தப்பு!

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது டார்வின் தத்துவம். அது தவறு என்கிறேன். குரங்கு வர்க்கத்தில் பள்ளு, பறை, முதலியார், அய்யர், செட்டியார், பிள்ளை என ஜாதிப் பாகுபாடு இல்லையே!
குரங்கு ஒரே வர்க்கமாயிற்றே!

ஒரு தகவல்

கண்ணதாசன்

உங்களுக்கு தெரிய வேண்டியது புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்ற திராவிட இயக்க இலக்கிய மாத இதழ் தரமிக்கது. கல்கி, கலைமகள், ஆனந்த விகடன் போன்ற அவாள் ஏட்டிற்கு சவால் விட்ட ஏடு. ஆசிரியர்: முருகு.சுப்பிரமணியன்; நிர்வாகி: அரு.பெரியண்ணன்.

அந்த இதழ் அறிமுகம் செய்த பாரதிதாசன் பரம்பரை என்ற கவிதை நயமான தொடரில், சுரதா, முடியரசன், பொன்னிவளவன், நாக.முத்தையா, நாரா.நாச்சியப்பன், மு.அண்ணாமலை போன்ற கவிஞர்கள் அறிமுகம் ஆனார்கள். கண்ணதாசன் மட்டும் அதில் அறிமுகம் ஆகவே இல்லை! அவர் எழுதி அனுப்பிய மாடு விற்போன் திருப்பி அனுப்பப்பட்டது; பிரசுரத்திற்கு ஏற்கப்படவில்லை.

தகவல்: சந்தனத்தேவன், திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *