உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/ மாதமிருமுறை Mon, 22 Apr 2024 07:17:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 https://unmai.in/wp-content/uploads/2022/06/cropped-cropped-unlogo-32x32.jpg உண்மை இதழ் மாதமிருமுறை https://unmai.in/ 32 32 கோவில்பட்டியில் திராவிடர் எழுச்சி மாநாடு! இயக்க வரலாறான தன் வரலாறு (337) – கி.வீரமணி https://unmai.in/10095/history-of-the-movement-of-the-dravidian-uprising-conference-at-kovilpatti-337-k-veeramani/ Mon, 22 Apr 2024 07:16:58 +0000 https://unmai.in/?p=10095

கோவில்பட்டியில் திராவிடர் எழுச்சி மாநாடு! திருத்தணி காசிநாதபுரம் நடராசன் – கோவிந்தம்மாள் ஆகியோரின் மகன் ந.ரமேஷ் (எ) அறிவுச்செல்வனுக்கும், திருத்தணி பெரியார் நகர் டி. சாம்சன் – எஸ். சுசீலா ஆகியோரின் மகள் சா. இரமணி சித்ராவுக்கும் 17.1.2005ஆம் தேதியன்று சென்னை பெரியார் திடலில், வாழ்க்கை இணையேற்பு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று திருமண ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து நடத்தி வைத்தோம். பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய மாநில அமைப்பாளர் திருமகள், திருவள்ளூர் மாவட்ட கழகத் தலைவர் ஜி.கணேசன் […]

The post கோவில்பட்டியில் திராவிடர் எழுச்சி மாநாடு! இயக்க வரலாறான தன் வரலாறு (337) – கி.வீரமணி appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
அரசு தரும் ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பு என்ன தெரியுமா? – திருப்பத்தூர் ம.கவிதா https://unmai.in/10089/do-you-know-the-value-of-a-thousand-rupees-given-by-the-government-tirupathur-maha-kavita/ Mon, 22 Apr 2024 06:13:50 +0000 https://unmai.in/?p=10089

ஊதியமில்லா உழைப்பை மட்டுமே தன் உடைமையாக்கிக் கொண்டு 50க்கும் 100க்கும் ஆண்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்களையும், பக்கம் உள்ள கடைக்குப் போய் சிறு மளிகைச் செலவு வாங்கவும் சில்லரையின்றி அல்லல்பட்டிருந்த பெண்களையும், தான் பசியோடு இருக்கும் போதும் சிக்கனம் கருதி ஒரு பிஸ்கட் பாக்கெட் தன் குழந்தைக்கு மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பெண்களையும் கேட்டால் தெரியும் – திராவிட மாடல் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயின் அருமை! கேட்டுத்தான் பார்ப்போமே… அய்ந்து ரூபாய் என்றாலும் […]

The post அரசு தரும் ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பு என்ன தெரியுமா? – திருப்பத்தூர் ம.கவிதா appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
பேச்சால் வரலாமா பெருந்துன்பம்? – நம். சீனிவாசன் https://unmai.in/10086/can-we-come-through-speech-great-suffering-is-our-sinivasan/ Mon, 22 Apr 2024 06:07:27 +0000 https://unmai.in/?p=10086

மொழியின் பயன் நம் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதேயாகும். எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் மொழி பயன்படுத்தப்படுகிறது. அதிலும் பேச்சே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. அப்படிப்பட்ட பயனுள்ள பேச்சு மிக நேர்த்தியாக ஆளபடவேண்டும். அதனால்தான் பேச்சு ஒரு கலையாயிற்று. தேவையற்ற, பயனற்ற சிக்கல் தரும் பேச்சுகள் தவிர்க்கப்படல் வேண்டும். பேச்சைக் குறைத்து செயலில் அதிகம் ஈடுபடுவது பெரிதும் விரும்பப்படுவது. சாதனையாளர்களின் செயல்கள்தான் வரலாற்றில் பேசப்படுகிறதே ஒழிய, வாய்ச்சவடால் கள் நிலைப்பதில்லை. வகுப்பறையில் ஆசிரியர் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை ‘பேசாதே’. […]

The post பேச்சால் வரலாமா பெருந்துன்பம்? – நம். சீனிவாசன் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
இந்தியாவா? பாரதமா? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ். https://unmai.in/10083/india-or-bharata-a-study-professor-ravishankar-kannabran-associate-professor-university-of-paris-france/ Mon, 22 Apr 2024 06:00:43 +0000 https://unmai.in/?p=10083

பாரதம் என்னும் பெயர்ச்சொல்லின் பின்புலம்: பாரத் அல்லது பாரதம் என்னும் பெயர்ச் சொல்லின் சமஸ்கிருத வேர்ச்சொல் பர், பாரா (bhr, bhara) என்பதாகும். இந்த வேர்ச்சொல்லின் பொருள் சுமத்தல் அல்லது தாங்குதல் (To carry or To Bear) என்பதாகும். தமிழில் கூடப் பாரம் என்னும் சொல் புழக்கத்தில் இருந்தாலும் அதன் தமிழ்ச் சொல் சுமை என்பதாகும். யாகத்தில் வார்க்கப்படுகின்ற பொருட்களை எல்லாம் யாகத் தீயானது வானுலகில் வாழும் தேவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் ஊடகமாகச் செயல் புரிவதால் […]

The post இந்தியாவா? பாரதமா? – ஓர் ஆய்வு – பேராசிரியர் இரவிசங்கர் கண்ணபிரான் இணைப் பேராசிரியர், பாரிஸ் பல்கலைக்கழகம், பிரான்ஸ். appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>
எக்காலும் பணியாத எழுத்துக்காரன்! – கவிக்கோ துரை.வசந்தராசன் https://unmai.in/10080/the-poet-durai-vasantharasan-was-the-never-failing-writer/ Mon, 22 Apr 2024 05:55:08 +0000 https://unmai.in/?p=10080

ஈரோட்டார் எரிமலையின் உரைக்கு ழம்பில் எழுத்துளிகள் எடுத்தாண்டுத் தன்மா னத்தைச் சீராட்டும் தமிழர்க்காய்ச் சிலைவ டித்த சிந்தனையின் உச்சிவானம்! கவிதை யென்னும் பேரேட்டின் தனிமுதல்வன்! பாட்டுச் சிற்பி! பாவேந்தன்! தமிழர்க்காய் உதித்த தாய்மை! கூராட்டிப் பாப்பெய்து இனந லத்தால் கோலோச்சும் அடித்தளத்தை அமைத்த தோழன்! நிமிர்மலையின் வீழருவி தனில்கு ளித்து நெடுங்கணக்குத் தமிழ்மனத்தில் தென்றல் தூவி உமிகளையும் நெல்லாக்கி உயிர்க்க வைக்க உழுவயலில் வீரத்தை விதைத்து வைத்துத் துமியளவும் விலகாத நேர்க்கோ டாக்கும் தொண்டறத்தைப் பெரியார்போல் இவர்தான் […]

The post எக்காலும் பணியாத எழுத்துக்காரன்! – கவிக்கோ துரை.வசந்தராசன் appeared first on உண்மை இதழ் மாதமிருமுறை.

]]>