Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழ்நாட்டில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர் புத்தநெறிக்கு ஆக்கம் தந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைநாதமாகத் திகழ்ந்தவர் என்கிற முறையில் அயோத்திதாசப் பண்டிதருக்கு (1845-1914) முக்கிய இடம் ...

கல்வியாளர்களே விழிப்போடிருங்கள்! “இதிகாசக் காலத்திலேயே இணையம் வந்துவிட்டது. அது ஒன்றும் நவீனக் கண்டுபிடிப்பு அல்ல; மகாபாரத போர் நடைபெற்றபோது பார்வையற்ற திருதராஷ்டிரன் போர்களத்தின் அருகில் ...

ஏப்ரல் 16-30, 2018 ‘உண்மை’ இதழ் மிகச் சிறப்பாய் இருந்தது. மஞ்சை வசந்தன் அவர்களின் முகப்புக் கட்டுரை காவிரி வரலாறையும், காவிரி மேலாண்மை வாரியம் ...

வர்ண உணர்வால் நீதி கெட்டு வருகிறது!   கே:    டாக்டர் அம்பேத்கரை ஏற்று பெரியாரை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பியின் நோக்கு இருவரையும் ஒழிப்பதுதான், அணுகுமுறையில்தான் ...

1935ஆம் ஆண்டுகளில் கல்வித்துறையில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தை கண்டித்து ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியான கட்டுரை. விருதுநகர் மகாநாட்டில் தோழர்கள் சி.டி. நாயகம் அவர்களும், ஈ.வெ.ரா. ...

பண்பாளன் சேலத்தைச் சார்ந்த மாற்றுத் திறனாளியான அனுராதா அரசுப் பணியில் இருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வே எழுத முடியாத சூழலிலிருந்து, இன்று சேலம் வேளாண் ...

நூல்:     டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும்         எழுத்தும் தமிழில்:  டாக்டர் எஸ்.பெருமாள் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி விற்பனை: நியூ செஞ்சுரி ...

1.    மருந்துகளை காலாவதி காலத்தை கவனமாக பார்த்து சாப்பிட வேண்டும். காலாவதியான மருந்து நஞ்சுக்குச் சமம். அதை சாப்பிடக் கூடாது. 2.    ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் ...

(இயக்க வரலாறான தன்வரலாறு – 201) – கி.வீரமணி 20.12.1982 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் ...