உலக அளவில் பொதுவுடைமை சித்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தவர். ஆதிக்கவாதிகளின் அடித்தளத்தைத் தகர்த்தவர். உழைக்கும் வர்க்கத்திற்காய் உரிமைக்குரல் எழுப்பியவர். சமதர்மவாதிகளின் தோழர். சனாதனவாதிகளுக்குப் பெரும் நெருப்பு! ...
– தந்தை பெரியார் தோழர்களே! நான் தமிழில் நிரம்பவும் பரிச்சயம் உள்ளவன் என்பதைக் கேட்டபோது நான் வெட்கமடைந்தேன். நான் பள்ளியில் படித்ததெல்லாம் மிக ...
‘உண்மை’ இதழ் மிடுக்கோடும், பளிச்சிடும் வண்ணங்களிலும் பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி வெளிவருவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக, மார்ச் 16-31, 2018 இதழின் ...
“இன்று கோயிலுக்கும், ஹோட்டல்களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தலமாக ஆக்கி விட்டார்கள். காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று வரிசையாய் ...
ஈழத் தந்தை செல்வா இருள்படிந்த ஈழத்து அரசியல் வானில் இளஞாயிறு எனத் தோன்றியவர் தந்தை செல்வநாயகம். விடுதலை தவறி, பாழ்பட்டுக் கிடந்த ஈழத் ...
அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு (10.3.2019 – 10.3.2020) ஓராண்டு முழுவதும் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெறும். அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ...
மகளிர் முன்னேற்றத்திற்காக எப்படி யெல்லாம் தந்தை பெரியார் பாடுபட்டார் என்பதை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ...
சுயமரியாதை இயக்கச் சாதனை தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு பார்ப்பனர் ஒருவரால் 1944இல் எழுதப்பட்ட மொட்டைக் கடிதமும், அதையொட்டிய தோழர் மாப்பிள்ளையன் கடிதமும், ...
நூல்: தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ.800-1500) ஆசிரியர்: நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., ...



