Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனுசங்கடா   பெயரே நெஞ்சைப் பிசைகிறதே? மனுசங்கடா என்று எதற்குச் சொல்ல வேண்டும்? எல்லோரும் மனிதர்களாகவே இருப்பதால் இதை யாரிடம் சொல்வது? அதற்கான தேவை ...

‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் அவர்கள்மீதும், நக்கீரனில் பணியாற்றுவோர் 35 பேர் மீதும்  எந்த முக்கிய பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ...

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற கிராமத்து ஏழைப் பெண்! கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுநிலைச் சமூகப் பணி முதலாமாண்டு படிக்கும் அந்தோணியம்மாள், தமிழர்களின்  ...

சென்னை மாவட்டத்தில் திராவிடர் கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட வீரர்களில் ஒருவரான ஜீவரத்தினம் அவர்கள் 11.11.1911இல் சென்னையில் பிறந்து தந்தை பெரியார் வழியைப் பின்பற்றி சுயமரியாதை ...

பசுக் கொலைக்கு பதறும் நாட்டில் சிசுக்கொலைப் பற்றி சிந்தனை யில்லை!   பள்ளி அறையில் படுக்கும் முன்னே பகுத்து அறியா பாமர மூடர்;   ...

பிற்படுத்தப்பட்டோர் தலைவர்களை உயர்த்திப் பிடித்த தந்தை பெரியார், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை பெரியார் மறைத்தார்; இருட்டடிப்புச் செய்தார் என்று சிலர் அறிந்தும், அறியாமலும் குற்றஞ்சாட்டி ...

  விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கோட்டைபூண்டி பஞ்சாயத்து உள்ளது. இங்கு செக்கடி குப்பம், கோட்டுவன் குப்பம், அதியந்தல், கோவில்புறையூர் ஆகிய ஊர்கள் உள்ளன. ...

‘உடையார்பாளையம் வேலாயுதம்’ அவர்கள் செயங்கொண்ட சோழபுரத்தையடுத்த கரடிகுளத்தில் 1910ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் பிறந்தார். எட்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்துவிட நேரிட்ட அவர் ...

தந்தை பெரியார்அவர்கள் வெய்யில் காலங்களில் ஏர்க்காடு வருவதனால் சிறு வாடகை வீடு அமர்த்திக் கொண்டுதான் தங்குவது வழக்கம். ஒரு தடவை மின் வசதி கூட ...