“ இன்று கோயிலுக்கும், ஹோட்டல்களுக்கும் வித்தியாசமின்றி வியாபார ஸ்தலமாக ஆக்கி விட்டார்கள். காப்பிக் கடையில் விற்கப்படும் பலகாரங்களின் விலை ஒவ்வொன்றும் என்ன என்ன என்று ...
உணவு, உறைவிடம் மற்றும் பாலுறவு என்பவை மனிதனின் பரிணாமத்தில் அத்தியாவசியமான தேவைகள். ஏனைய உயிரினங்களைப் போல மனிதனும் இவற்றை அத்தியாவசியத் தேவைகளாக மட்டுமே எடுத்துக்கொள்ளும் ...
“யாருமே சாமியை பார்த்ததில்லையே, அப்படின்னா யாருமா இந்தப் படம் எடுத்தாங்க?” என்று சுவரில் மாட்டி வைத்திருக்கிற கடவுள் படத்தைப் பார்த்து நண்பர் ஒருவரின் பிள்ளை ...
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை, தற்குறிகள் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? ...
கல்லூரி தொடங்கிய முதல் நாளிலேயே பேருந்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 50 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ...
பல ஊர்களில் தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகளின் ஒரு பகுதியாக, பொது ஆலயங்களுக்குள் அவர்கள் நுழையத் தடை விதிக்கப்படுவது தொடர்வது ...
செயலி Duolingo 1 அயல்நாட்டிற்கோ அல்லது பிற மாநிலங்களுக்கோ செல்லும்போது நமக்கு பெரும் பிரச்சனையாய் இருப்பது மொழி. ஆங்கில மொழி பெரும்பாலும் பேச்சு வழக்கில் ...
தந்தை பெரியாரின் கணிப்பு “தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகின்றது. நான் எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட முதிர்ந்த ...
நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’ ஆசிரியர்: முனைவர்.கண்ணபிரான் இரவிசங்கர் வெளியீடு: ‘தடாகம்’, 112, திருவள்ளுவர் வீதி, திருவான்மியூர், சென்னை-41 தொலைபேசி:+91-44-43100442 | +91-8939967179 www.thadagam.com | ...






