Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘‘கற்றவர்க்கும் நலன் நிறைந்த கன்னியர்க்கும் வண்மை கை உற்றவர்க்கும் வீரரென்று உயர்ந்தவர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கும் உண்மையான கோதின் ஞான சரிதராம் மற்றவர்க்கும் ஒன்று சாதி ...

ஓய்வறியாச் சூரியன்நீ                 உலகின் பெருந்தலைவன்! ஏய்ப்போர் திமிரடக்க                 எழுந்த எரிமலை நீ!   நீயில்லாத் தமிழகமோ                 நிலவில்லா வானம்தான்! தாயில்லாச் ...

“Remember Remember the fifth of November” என்கிற வாசகத்தை நாம் பலமுறை கேட்டிருப்போம். இந்த வாசகம், மக்கள் குறித்து கவலைப்படாமல் வல்லாதிக்கம் செலுத்தும் ...

மானமும் அறிவும் மனிதனுக்கழகுமனதில் இதை நிறுத்துமதமும் ஜாதியும் உள்ளத்தின் அழுக்குஅடித்துத் துவைத்து உலர்த்துவானத்தில் இருந்து குதித்திடவில்லைநீயும் நானும் நம்புவருவதும் போவதும் ஒருவழிதான் – அடஎதற்கு ...

தந்தை பெரியார் பிறப்பால் தமிழரல்ல. பிறப்பால் தமிழரான பலரையும்விட தமிழினத்துக்காக அதிகம் உழைத்தவர். நான் தமிழன், நான் தமிழன் என்று மூக்கில் ரத்தம் வர ...

திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு ‘நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வு’ சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ...

*              என்னைப் பொறுத்தமட்டிலும் நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒளிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால் அதற்குத் தனிச்சக்தி உண்டு என்று நம்புகிறவன்.                                                     ...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களில் ஏழு   பேர் பேரறிவாளன், நளினி, சாந்தன்,  முருகன், ராபர்ட் பயாஸ்,  ரவிச்சந்திரன், ஜெயக்குமார்  ஆகியோரின் தூக்குத் தண்டனை ...

பகத்சிங் பிறப்பு: 28.09.1907 “இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு.பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடைமையும்தான் ...