நீதிமன்றத்தில் “ஆரியத்தின் அம்பாக’’ செயல்பட்டு பழியை ஏற்றது அதிமுக அரசு நாட்டில் நடந்தது – நடப்பது ஆரிய – திராவிடர் போராட்டமே! பார்ப்பனர்களைத் ...
நுண்ணோக்கி காலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் ...
தந்தை பெரியார் கலைஞர் கருணாநிதி அவர்கள் விஷயத்தில் பாராட்டத்தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன. கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப்பருவத்தில் இருந்து இன்றைக்கு ...
தமிழோவியன் சந்திரகிரகணம்’’ பற்றிய அறிவியல் விளக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் குறித்த புரிந்துணர்வு நிகழ்வு பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு 27.7.2018 அன்று ...
‘உண்மை’ இதழ் (ஆகஸ்ட் 1 – 15, 2018) பல்வேறு முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக அய்யாவின் அடிச்சுவட்டில், ஆசிரியர் கி.வீரமணி ...
வழக்கறிஞர் இரா.அருணாசலம் உயிர் இனங்களில் உயர்வாகக் கருதப்படுவது மனித இனமே. அச்சிறப்பிற்குக் காரணம் மனிதன் பெற்றுள்ள சிந்திக்கும் ஆற்றல் தான்.ஒரு மனிதன் ...
பண்பாளன் உடலளவில் எந்த ஒரு குறையுமில்லாமல், மனதளவில் எதையெதையோ நினைத்து தாழ்வு மனப்பான்மையில் நித்தமும் உழன்று வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சில மூடர் ...
ஆறு.கலைச்செல்வன் “உங்களின் நிலைக்காக வருந்துகிறேன். நம் தமிழ்நாட்டில் தான் அறுபத்தொன்பது சதவீத இடஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படுகிறது. அந்த நினைவுதான் வரவேண்டும். ...


