சென்னை உயர்நீதிமன்றத்தில் 23.9.2022 அன்று மாண்பமை நீதிபதிகள் ஜஸ்டிஸ் எஸ்.வைத்தியநாதன், ஜஸ்டிஸ் டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு ஓர் அருமையான தீர்ப்பினை வழங்கியிருக்கிறது! சென்னை ...
“கடவுள், மதத்தின் பெயரால் பார்ப்பனர்கள் பொது மக்களை முட்டாளாக்குகின்றனர்’’ எனப் பேசிய மத்தியப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் உமாபாரதியின் உறவினரும், பா.ஜ.க.வின் ஓபிசி ...
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத தனிச் சிறப்பு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சிக்கு ...
இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக மேதகு திரவுபதி முர்மு அவர்கள், 25.7.2022 காலை பதவியேற்றிருப்பது, இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்பம். தடைகள் ...
தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தொடர்ந்து, தனது பதவியின் மாண்புக்கும், மரியா தைக்கும் இழுக்குத் தேடிடும் வகையில், பிரச்சினைக்குரியதாகக் கருதப்படும் கொள்கைகளைப்பற்றி விமர்சனம் ...
நமது நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் ஏற்பட்டு கடந்த ஆண்டுகளில், சாமானிய மக்களின் _ விவசாயிகளின் ...
கடந்த 2014 முதல் இன்றுவரை _ இரண்டாவது முறையும் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் ...
நாட்டில் எல்லாத் திக்குகளிலும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியை நாம் இனி தீவிரமாக முடுக்கிவிட வேண்டும் எனத் தீரிமானித்துள்ளோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் தீவிர மூடநம்பிக்கை ...