Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆறு.கலைச்செல்வன் சிந்தனைச்செல்வன் முப்பத்தைந்து ஆண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். ஓய்வு பெறும்போது அவர் தலைமையாசிரியராகப் பணியாற்றினார். ஓய்வு பெறும் நாளன்று கூட, ...

ஆறு. கலைச்செல்வன். தங்கள் மகள் வைரமணியை ஆறாம் வகுப்பில் பள்ளியில் சேர்த்து விட்டு வீடு திரும்பினர் மதன், சத்யா இணையர். வைரமணி அவர்களுக்கு ஒரே ...

இசையின்பன் “ஹலோ பரிதி!’’ “சொல்லு செல்லம்… திருச்சி வந்துட்டியா?’’ “வந்துட்டேன்… வந்த கையோடு பொன்னியின் செல்வன் படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டேன்…’’ “அப்படியா எத்தனை ...

கோ. ஒளிவண்ணன் எனக்குத் திடீர்னு ஒரு பிரச்சினை. வீட்டுக்கு எப்படிப் போறது? எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாலும் எங்க வீடு எங்க இருக்குன்னு நினைவுக்கு வரல. ...

ஆறு.கலைச்செல்வன் மரகதம் அம்மாவுக்கு மிகப் பெரிய குறை என்னவென்றால், அவருக்குக் கண் பார்வை நாளுக்கு நாள் மங்கிக் கொண்டு வந்ததுதான். அவரது ஒரே மகன் ...

கோவி. சேகர் தோட்டி 1967ஆம் ஆண்டு ஜாதியும், பணமும் உச்சத்திலிருந்து சக மனிதனை மிருகத்தினும் கீழாய், அடிமையாய் நடத்திய காலம். ஏன் நமக்கு இந்தச் ...

ஆறு. கலைச் செல்வன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் முதுகலைப் பாடங்களுக்கான தேர்வுகள் தொடங்கிவிட்டன. முதல்நாள் தேர்வெழுத மாணவ மாணவிகள் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி ...

அ.அநபாயப் பாண்டியன் சலசலவெனப் பறவைகளின் சிறகொலி பொழுது புலரப் போவதை உணர்த்தியது. எங்கிருந்தோ சில பறவைகளின் சங்கீத ஒலி அந்த அதிகாலைப் பொழுதை அழகாக்கி-யிருந்தது. ...