நேரம் அதிகாலை நான்கு மணி. செம்புலம் இன்னும் இருளின் கரங்களில் கிடந்தது. கடலின் உப்புக் காற்று தெருக்களை மெதுவாகக் கடந்து சென்றது. தென்னங்கன்றுகளின் இலைகள் ...
மாசிலாமணி பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் வகுப்பாசிரியர் மாணவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். “படித்து முடித்தபின் நீ என்ன வேலைக்குப் போக ...
டமாரம் ஒலிக்கும் ஓசை கேட்டது… உயர் ஜாதியைச் சேர்ந்த சுமார் அய்ந்நூறு அறுநூறு தலைக்கட்டு கிராமமும் புரிந்து கொண்டன. அடுத்து, அடுத்து மாதம் பிறக்கப் ...
சில ஆண்டுகள் கழித்து தனது நண்பர் செல்வழகனைக் காண வனக்குப்பம் கிராமத்திற்கு வந்தார் நீதிராசன். அவரை அன்புடன் வரவேற்ற செல்வழகன் மறுநாள் தனது தோப்பிற்கு ...
உச்சி வெயில் மண்டையப் புளக்கிறாப்புல அடித்துக்கொண்டு இருந்தது. எட்ட மட்டும் பார்க்கும்போது கானல் மழை கண்களுக்கு விருந்தளித்து. எங்கும் ஒரே வெட்கை, அனல் காற்றின் ...
“என் கிராமத்திற்கு வா. இங்கு ஒரு சிறிய அளவிலான காடு உள்ளது. அங்கு நிறைய மூலிகைச் செடிகள் உள்ளன. உனக்குத்தான் நிறைய ஆர்வம் மூலிகைச் ...
கண்மணிராசா தெருவில் நுழைந்ததுமே, மரங்களோடு கூடிய அந்த வீடு கண்ணில் பட்டது. பார்க்க வந்த வீடு அந்தவீடாக இருந்தால் நல்லது என நினைத்து… வண்டியின் ...
“ஏங்க, வீட்டுக் கதவை நல்லா சாத்திப் பூட்டுங்க; வர வர உங்களுக்கு ஞாபக சக்தியே ரொம்பவும் குறைஞ்சிகிட்டு வருது” “அதெல்லாம் ஒன்றுமில்லை சங்கீதா, இதோ, ...
அடங்காப்பிடாரி! போகிற போக்கைப் பார்! கொஞ்சமாவது மானம் ஈனமிருக்கிறதா? தறுதலை! பேச்சைப் பார்!… குறும்புக்காரி! எதற்கெடுத்தாலும் வாதிடுகிறாள்! அடக்கமற்றவள்! துடுக்குக்காரி! நடக்கிற நடையைப் பார்! அடேயப்பா! ...








