கே: வடமாநிலங்களில் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட்டால் மட்டுமே பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு முடிவு கிடைக்கும் என்பதால் அதற்கான திட்டங்கள் என்ன? – முகமது, மாதவரம் ...
ஒளிமதி ஆரியர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன் தமிழர்கள் இந்தியா முழுமையும் வாழ்ந்து கல்வி, கலை, வானியல், கணிதம் என்று பலவற்றிலும் சிறந்து விளங்கினர். ஆண்களேயன்றி ...
ச.மா.இளவரசன் வெளியான நாள்முதல் அனைத்துவித ஊடகங்களிலும், கொஞ்சமும் இடைவிடாமல் பார்ப்பனிய நஞ்சை கக்கிக் கொண்டிருக்கும் அளவிற்கு அத்தனை சங்கிகளுக்கும், மிளகாயை அரைத்துத் தடவியது போல ...
பெண் விடுதலை நூலை பேராசிரியர் சபாபதி மோகன் வெளியிட மேனாள் அமைச்சர் கே.என்.நேரு, ஆசிரியரும் பெற்றுக் கொள்ள உடன் கவிஞர் கலி.பூங்குன்றன், கோ.கிருஷ்ணமூர்த்தி அன்னை ...
விதையில்லா “SEEDLESS” கனிகள் கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. மக்களும் அதைப் பெரிதும் விரும்புகிறார்கள். காரணம் அதன் சுவை சற்று அதிகமாக உள்ளது. ...
————————————————————————————————————————————————————— ...
உலகளவில் ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் இறப்பைச் சந்திக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உயர் ரத்த ...
இன்றைய தொழில்நுட்ப காலத்தில் பெண்கள் அறிவு வளர்ச்சியில் அபாரமான எல்லைகளை தொட்டுவிடுகின்றனர். அத்தகைய பெண்கள் உடல் வலிமையில் சிலர் பின்தங்கியும் விடுகின்றனர். இன்றைய காலத்தில் ...



