நூல்: புரட்சிப் பா பகர்வன் திருவள்ளுவர் ஆசிரியர்: தமிழ்மறையான் வெளியீடு: புத்தர் அறிவுலகம், திருவள்ளுவர் தமிழ் இலக்கிய மன்றம், 6,3ஆவது அவென்யூ, ...
‘பொண்ணு ஒன்னும் கிடைக்கல’ தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆண் எதிர்பார்ப்பது போல, பெண்ணும் எதிபார்ப்பாள் ...
-மு.கீதா தலைகுனிந்த பயிரால் தலைநிமிர்ந்த தமிழரினம் தன்னிகரில்லா உழவினைப் போற்றி தரணிக்கு உணர்த்தும் பண்பாட்டு விழா! வெடித்த வயல்களில் நிறைந்த சருகுகள் வற்றிய ...
‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். ‘உண்மை’ சனவரி 1 – 15 இதழினைப் படித்தேன். அதில் கட்டுரைகள், கதைகள், சில குறிப்புகள் ஆகியவை அனைத்தும் ...
தமிழில் முதல் சிறுகதை எது? என்ற தலைப்பில் முனைவர் ஆர்.எசு.யாக்கோபு (சேக்கபு) ஒரு சிறிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் முதல் பதிப்பு 2013இல் ...
தமிழ் வரலாற்றுப் பெருமையைச் சுட்டும் முறையில் தமிழில் தொடர் ஆண்டு மேற்கொள்ளப்படாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் ...
திரைப்பார்வை இளைய மகன் கல்வி, வேலை, தொழில், விளையாட்டு என்று கிட்டத்தட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலிருந்தும் பெண்கள் காலம்காலமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். (தங்கள் கண்களுக்கு ...
கவிதை -கவிமுகில் பெ.அறிவுடை நம்பி அகமும் – புறமும் வாழ்க்கை நெறியென கண்டது – தமிழ்ப் பண்பாடு! அய்ந்து நிலங்களை அழகுடன் பகுத்து வாழ்ந்ததும் ...
பொது உடைமை தந்தை பெரியார் பொது உடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது. ‘பொதுஉடைமை’ என்னும் ...



