சீனாவில் 1,854 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்ட உலகின் மிக உயரமான பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து விடப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: மலைப்பாங்கான பகுதியில் ...
நாரண.திராவிடச்செல்வன், மலேசியா கலையரசு, முகிலன், இனியன், கலைமணி இப்படித் தேன்போல இனிக்கும் நல்ல தமிழ்ப் பெயர்களை தன் பிள்ளைகளுக்கு வைத்து அகமகிழ்ந்தார் மாரிமுத்து. நல்ல ...
பிரேசில் நாட்டில் பிறந்த பவுலோகொய்லோ (Poulocoelho) எனும் ஒரு கவிஞர் எழுதிய அல்கெமிஸ்ட் (ரசவாதி) என்ற அரிய புத்தகம்தான் 20 கோடிப்பிரதிகள் விற்றுச் சாதனை ...
“இந்துஸ்தான் என்ற இந்த நாட்டில் வாழும் அனைவருமே ஹிந்துக்கள்தான். எப்படி பிரிட்டனில் உள்ளவர்கள் பிரிட்டிஷ்காரர்களோ, அமெரிக்காவில் உள்ளவர்கள் அமெரிக்கர்களோ அதுபோலவே இந்த நாட்டில் வாழும் ...
சொந்தம் இது வடசொல் அன்று. தொன்மை, தொன்று தொட்டு, தொந்து, தொந்தம், அனைத்தும் ஒரு பொருள் உடைய சொற்கள். தொன்மை-யினின்றே மற்றவை தோன்றின! ...
தந்தை பெரியார் மதம் என்றாலே பழைய கொள்கை என்றுதான் பொருள். நமது நாட்டில் இந்து மதம், கிறிஸ்து மதம், முகம்மதிய (இஸ்லாம்) மதம் என்பதாக ...
பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் – அதைக் கழுத்தைப் பிடித்து நெரித்துச் சாகடிக்கும் இந்துமதக் கொடுமை 1870ஆம் ஆண்டுதான் சட்டம்போட்டு ஒழிக்கப்பட்டது என்ற வரலாறு ...
கீ கீ அன்பை வெளிப்படுத்துவதிலும், குடும்பச் சூழலை_தாயின் மனதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளும் விதத்திலும், தைரியத்திலும் பெண் குழந்தைகளுக்கே உரிய தனித்தன்மையைப் பேசுகிறது படம். தந்தை ...
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை மொத்தம் 31 ஆகும். இதில் பல இடங்கள் காலியாக உள்ளன; அதன் காரணமாக வழக்குகளின் தேக்கத்தைக் குறைத்து, உடனடியாக நீதி ...


