வைட்டமின்_ஏ மற்றும் ‘டி’யைப் போல இந்த ‘இ’ வைட்டமினும் கொழுப்பில் கரையும் தன்மை உடையது. கொழுப்பில் கரைந்த பின்னர் பித்தநீரும் சேரும்போதுதான் இது சிறுகுடலில் ...
தந்தை பெரியார் தமிழ் படித்த புலவர்கள் அனைவரும் சாமியார்கள் ஆவதுதான் பாரம்பரியமான வழக்கம். அதை உடைத்து நொறுக்கி புரட்சி செய்த முதல் கவிஞர் பாவேந்தர் ...
“ஜோக்கர்’’ திரைப்படத்திற்கு தேசிய விருது! ஜோக்கர் திரைப்படம் வெளியானபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உட்பட முக்கியமானவர்-களை அழைத்து தனித்திரையரங்கில், அப்பட இயக்குநர் ...
மலேசிய நாட்டில் ஈப்போ பகுதியில் பிறந்த, சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வ-நாயகம் என்ற பெயருடையவரே பின்னாளில் செல்வா என்று எல்லோராலும் அறியப்-பட்டவர் ஆவார். இவரது ...
நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து கொல்கத்தாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பீனிக்ஸ் இந்தியா ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மேலாண் இயக்குநருமான ...
பீகாரை பின்பற்றி பி.ஜே.பி [ஆர்.எஸ்.எஸ்] எதிரணி நாடெங்கும்வரும்! கே : இன்றையச் சூழலுக்குப் பொருத்தமாக “வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’’ என்ற தலைப்பிலான பிரச்சார இயக்கத்தை ...
சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்.. நூல்: விடுபூக்கள்ஆசிரியர்: தொ.பரமசிவன்வெளியீடு: மணி பதிப்பகம், 29ஏ, யாதவர் கீழத் தெரு, பாளையங்கோட்டை – 627 002. நெல்லை ...
மன்னர்குடியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்து தனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னையில் தியாகராய நகரில் உள்ள ...
சளி, சுரம், தலைவலி போன்றவற்றிற்கு மருந்துகள் எடுக்கிறோம். இவை உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கும். இதைத் தவிர்க்க இயற்கையான உணவு உண்பதன் முலம் நோய்களைத் ...


