உல்லாசக் கப்பல் பற்றி முன்பே பார்த்துள்ளோம். இந்தக் கப்பல் நடுக்கடலில் இல்லாமல் இரண்டு பக்கமும் மலைகள், நடுவே கடல் என்ற உள் பாதை வழி ...
திமுக கூட்டணிக்கு அதிமுக வை எதிர்போர் வரவேண்டும் நேபாள உள்விவகாரம் இந்தியாவை இழுக்காதீர்! நேபாளத்தில் அமல்படுத்தப்-படும் புதிய அரசமைப்புச் சட்டத்தால் தாங்கள் பாதிக்கப்-படுவதாக இந்தியப் ...
தமிழில் பேராசிரியர் முனைவர் காளிமுத்து புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “india three thousand year ago” என்னும் ஆங்கில நூல் ...
பிள்ளைகள் கேள்விகளுக்குப் பெரியவர்கள் பதில் சொல்ல மறுக்கக் கூடாது: பிள்ளைகள் குழந்தை நிலையிலிருந்து மாறி வரும்போது வினா எழுப்பிக் கொண்டிருப்பார்கள். அதனால்தான் அப்பருவம் வினவத் ...
நவீன கொலம்பஸ்கள் மறைமலையடிகளார் நூலைப் படிக்கட்டும்! கேள்வி : மதத்தில் புரட்சி செய்வதும், மலத்தில் அரிசி பொறுக்குவதும் ஒன்றுதானே பெரியார் மொழியில்?– ஈ.வெ.ரா. தமிழன், ...
புரட்சிகவிஞர் பாரதிதாசன் பகுதி இஃது பகுரிதி என்ற வடசொல்லின் சிதைவென்று வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரி முதலிய பார்ப்பனர் எழுதியுள்ளார்கள். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலுக்கு ...
தர்பூசணி விதை பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் பி, புரதச் சத்து போன்ற பல சத்துக்களை உள்ளடக்கியது. இந்த விதை, உணவு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதுடன், ...
சமைக்கவும், துலக்கவும், கோலம் போடவும் பிள்ளை பெறவுமே பெண்கள் என்ற கட்டை அறுத்து பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவருகின்றனர். காவல்துறை ஆணுக்கே உரியது; ...
எழுத்தாளர் பொன்னீலன் பேட்டி அய்யா வைகுண்டசாமி கால் நாட்டிய இல்லத்தில் வாழ்ந்து வருகின்றீர்கள்.. ஆனால் கடவுள் நம்பிக்கை ஏன் எழுத்தாளர் பொன்னீலனுக்கு இல்லை? ‘தாழக்கிடப்பாரைத் ...



