தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இருக்கும் தென்னமநாடு கிராமத்தில் நுழைந்தால் ஏராளமான கபடி வீரர்கள் ஆண்களைவிட கபடி வீராங்கனைகள்தான் இந்த ஊரின் சிறப்பு. தமிழ்நாடு ...
தோழியர் தேவை வயது 28, M.E, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் ...
கேள்வி : வந்தாரை வாழவைப்பதும் அவருக்கே அடிமையாவதும்தான் தமிழனுக்குப் பெருமையா?– சீர்காழி கு.நா.இராமண்ணா பதில் : அவர்களிடம் ஏமாந்து, எழ முடியாமல் அடிமைத்தனத்தை சுமையாகக் ...
ஒருவர் சமூகத்தில் அந்தஸ்து உடையவரா என்பதை அவருடைய சொத்துக்கள் மட்டுமே நிர்ணயம் செய்வது இல்லை. அதுபோல சொத்துக்கள் என்று சொல்லும்போது அசையும் மற்றும் அசையா ...
அடுத்து மலைப்பாங்கான ச்காக்வே எனும் இடத்தில் இறங்கினோம் . எங்கு பார்த்தாலும் அழகிய மலைகள் .பூக்கள் பூத்துக் குலுங்கியுள்ளன. ஆனால் இங்கு ஏன் யாரும் ...
பிள்ளைகளை அச்சுறுத்தி வளர்க்கக் கூடாது: பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்க்கிறேன் என்று சொல்லி, அச்சுறுத்தி, அடித்து வளர்ப்பது சரியான வளர்ப்பு முறையல்ல. அன்போடும், பாசத்தோடும், ...
மனித உரிமைப் போராளி “ஹென்றி டிபேன்” மனித உரிமைகளுக்காகக் குரல் எழுப்பி வருபவர் ஹென்றி டிபேன். மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தின் ...
தமிழில் பேரா.முனைவர்.ப.காளிமுத்து எம்.ஏ.பி.எச்டி புகழ்பெற்ற எழுத்தாளர் ஜான் வில்சன் எழுதிய “India Three Thousand Years Ago”என்னும் ஆங்கில நூல் 1858 அக்டோபரில் மும்பையில் ...
மனிதர் இது மனுஷ்யர் என்பதன் திரிபாம். மனு என்பவரின் வழிவந்த காரணத்தால் அப்பெயர் வந்ததாம் எனப் பலவாறு கூறி இடர்படுவார். மனு தோன்றுவதற்கு முன்னும் ...



