Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடக்கூடாது; அவர்கள் வழிபடுவதற்கென்றே தனிக் கோயில்கள் கட்டப்படவேண்டும் என்று காந்தியார் எழுதியதையும் பேசினதையும் கண்டித்து 1929 நவம்பர் 26 ...

- உடுமலை நாராயண கவி உண்ணாத உபவாச விரதங்கள் கொள்ளுறாரஒருசட்டி உப்பு மாவை உள்ளுக்குத் தள்ளுறார்முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக நடக்கிறார் கறுப்பா வெளுப்பா என்பதை ...

கேள்வி : நாட்டின் முதல் குடிமகன் திருப்பதி கோவிலில் பார்ப்பனர்கள் முன்னே பணிந்து போவது எதைக் காட்டுகிறது? -  பா.வெற்றிவேல், திருச்சி பதில் : ...

நிலைகள் தங்கக் கட்டியால் கடவுள்,தங்க தகட்டால் கோவில்,சலவைக் கற்களால் நடைப் பாதை,பளிங்கு கற்கலால் ஆசாமிகளின் ஆசிரமம்,அரச மரத்தடியில் ஆரம்பப் பள்ளி. - வெங்கட.இராசா, ம.பொடையூர் ...

சோஷலிசத்தையும், கம்யூனிசத்தையும் அப்பா நேரடியாக எனக்கு கத்துக் கொடுக்கலைன் னாலும், நடைமுறையில அவரோட சில கொள்கைகள் எனக்கு இன்ஸ்பிரேஷனா அமைஞ்சிருக்கு. பெரியவங்களை மதிக்கணும். பணிவா ...

ஒருமுறை சென்னை கால்நடைக் கல்லூரி விழாவுக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதாவை அக்கல்லூரி மாணவர்கள் அழைத்திருந்தனர். எம்.ஆர்.ராதாவும் வந்துவிட்டார். நிகழ்ச்சி நடப்பது எங்கே என்று கேட்டார். முதல் ...

தமிழகம் கடந்து இந்தியாவைத் தாண்டி பல நாடுகளில் உணரப்பட்ட பெரியாரின் தொண்டு இப்போது ஆப்பிரிக்காவிலும் உணரப்படத் தொடங்கிவிட்டது.  ஆப்பிரிகாவின் கானா நாட்டு  கிராமப்புற சமூக ...

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மய்யத்தில் வாரந்தோறும்  முனைவர் பட்ட ஆய்வாளர் சந்திப்பு நிகழ்கிறது. அதில் கடந்த மாதம், செப்டம்பர் 16-30 உண்மை ...

இந்துமதமும் அதன் கடவுளர்கள்,சடங்குகள் அனைத்தும் பார்ப்பனீயத்தின் பிழைப்புக் கருவிகள் அல்லாமல் வேறில்லை என்பதைப் பார்ப்பனர்கள் காலந்தோறும் நிரூபித்து வருகிறார்கள். ஆடி மாதம் ஆகாத மாதம்; ...