சிறீபெரும்புதூர் டி.எம்.ஏ. தெருவில் வசிக்கும் அப்பாதுரையின் மகன் குமார் என்ற விஜயராஜ் அங்குள்ள இராமானுஜர் கோவிலுக்குச் செல்லுமுன் கோவில் குளத்தில் இறங்கி கால்களைக் கழுவியபோது ...
கிறித்துவ மத நம்பிக்கை அடிப் படையிலான அய்ரோப்பிய நாடு களில், அண்மைக் காலமாக மத நம் பிக்கை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சர்ச்சுகளில் ...
கடந்த ஆண்டு சபரிமலை மகரஜோதியைப் பார்க்கப்போய் புல்மேடு பகுதியில் நசுங்கிச் செத்தவர்களில் தமிழர்களே அதிகம். ஆனாலும் மல்லுக்கட்டிக்கொண்டு இந்த ஆண்டும் பலர் இருமுடி தூக்கத் ...
முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளைக் கொண்டே முல்லைப் பெரியாறு அணை உடைந்து வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி மக்கள் இறப்பது போன்ற குறுந்தகடுகள் கடந்த ஆண்டில் ...
தோழியர் தேவை வயது 26, M.B.B.S., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூபாய் ஒரு லட்சம் பெறக்கூடிய தோழருக்கு எம்.பி.பி.எஸ். படித்தவராகவும், ஜாதி, ...
அமைதி உங்களைத் தாமதமாக – ஆனால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். நல்ல குடும்பம் என்பது வரவுக்கு மிஞ்சி செலவு செய்யாமல் இருப்பதே. ...
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நவம்பர் 29அன்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் ...
பைக்ல போகும்போது கூட பெண்கள் ஆண்களை முந்திக்கொண்டு போகக்கூடாது என்று சட்டம் இருக்கா என்ன? என் வண்டியில பின்னாடி உட்கார்ந்துக்கிட்டு வந்த நண்பர் கேட்கிறார்: ...
வலைப்பூ ‘நச்’ இந்தியாவின் வெட்கக்கேடு தகுதியானவர்களுக்கு வாய்ப்பில்லாமல், இடஒதுக்கீடு நாட்டைக் கெடுத்துவிட்டது? – -கமலக்கண்ணன், தஞ்சாவூர். உண்மைதான். பல நூற்றாண்டுகளாக நாட்டை இடஒதுக்கீடுதான் கெடுத்துவிட்டது.தலையில் ...



