வீதி நாடகத்தின் தந்தை மே-13 அன்று தேர்தல் நாடகத்தின் இறுதிக் காட்சிகள் வெகுவேகமாக அரங்கேறிக் கொண்டிருந்த அதே வேளையில், அரங்கங்களை விட்டு, நாடகங்களை வீதிக்குக் ...
டால்ஸ்டாய் அறிவுரைகளைக் கேட்பதிலும் படிப்பதிலும் மட்டுமே காலத்தைச் செலவிடாமல் அவற்றைச் செயல்படுத்துவதிலும் காலத்தைத் திருப்புங்கள். ஒரு நகரம் நல்ல சட்டங்களால் ஆளப்படுவதைக் காட்டிலும் ஒரு ...
பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கையின் அதிபர் ராஜபக்சேவை அய்.நா.மன்றம் போர்க் குற்றவாளி என அறிவித்திருக்கிறது. இந்நிலையில் அவரைச் சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி ...
தொழிலாளர் தினமான மே தினத்தில் (01.05.2011) நாடு, மொழி, இனம் கடந்து நமிநகமத்சு என்ற ஜப்பானியப் பெண், ஒரு தமிழரான ரவி அமுதனை தமிழர் ...
உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை ...
சாய்பாபா சவப்பெட்டி, 20 நாள்கள் முன்பே தயாரிக்கப்பட்டது! – செய்தி மூட நம்பிக்கையை வளர்த்து மக்கள்கிட்டயிருந்து சம்பாதித்த சாய் டிரஸ்ட் சொத்தை, அடுத்து வரும் ...
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை, எந்தவிதத் திருத்தமுமின்றி முழுமையாக வெளியிடப்படும் என்று அய்.நா. சபை அறிவித்துள்ளது. சேமித்து வைத்த பெண்ணின் சினை ...


