நூல்: ஆதி இந்தியர்கள் ஆசிரியர்:டோனி ஜோசப் (தமிழில் : PSV.குமாரசாமி) முகவரி: 7/32, Ansari Road, Daryaganj, New Delhi – 110 002 ...
இந்தியாவைப் பொறுத்தவரை பக்தி, சூதாட்டம்,மது என எதுவாக இருந்தாலும் அவை மக்கள் மத்தியில் வெறி பிடிக்கும் அளவுக்குப் பரவிப் பலர் அதிலேயே மூழ்கிப் போய் ...
கே: உச்சநீதிமன்றமே மத்தியில் ஆளும் பாஜக அரசின் அஜெண்டாக்களை நிறைவேற்ற பச்சையாக நீதியைக் கொன்று தீர்ப்பு வழங்கும் நிலையில் நீதியை நிலைநாட்டுவது எப்படி? – ...
நேயன் கோயில்களில், தாழ்த்தப்பட்டோர், நாடார் உள்ளிட்ட சூத்திர மக்கள் செல்ல முடியாத நிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலவியது. கோயில் கொடிமரம் வரை மட்டும் சில ...
முனைவர் வா.நேரு மதுரையில், ஒரு கல்லூரியில் உளவியல் படிக்கும் ஒரு மாணவி சில பதில்களுக்கான கருத்துகளை என்னிடம் கேட்டார். இந்தக் கேள்விகள் எல்லாம் அவர் ...
நுரையீரல் அழற்சி (PNEUMONIA) இதயம் கைப்பிடி அளவிலேயே உள்ள ஓர் இன்றியமையாத – ஓய்வில்லாமல் வேலை செய்யும் – உடல் பொறி. ஆனால் இதயத்தை ...
– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சீர்மிகுந்த நாட்டினிலே இந்தி எதற்கு? சிக்கலினை வளர்ப்பதற்கு ஆட்சி எதற்கு? ஊர்கள்தோறும் வடவர்இந்தி ஓட்டம் எதற்கு? ஒற்றுமையைக் கெடுப்பதற்கு ...
முனைவர் த.ஜெயக்குமார் பகுத்தறிவு உலகின் 19ஆம் நூற்றாண்டில் உலகப்புகழ் அறிவு மாமேதை, ஒப்பற்ற பகுத்தறிவுப் பரப்புரையாளர், அமெரிக்க வல்லரசு நாட்டில் 1833ஆம் ஆண்டு பிறந்தவர் ...
தந்தை பெரியாரின் பெண்ணிய பொன்மொழிகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதுவது, பெண்களுக்கு படிப்பு, சொத்துரிமை ஆகியவை இருந்துவிட்டால் நாடு கண்டிப்பாக முன்னேற்றமடைந்துவிடும். நம் முன்னேற்ற ...



