மஞ்சை வசந்தன் ஆரியப் பார்ப்பன அகராதியில் எல்லாமே தலைகீழ்தான். மண்ணின் மக்களை அடிமைகள் என்பர். வந்தேறிகளான தங்களைத் தலைமகன்கள் என்று கூறி ஆதிக்கம் ...
கே.ஆர்.குமார் பக்தியின் பேரால் சாமியார்கள் நடத்தும் மாய மந்திர செய்கைகளை, மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் விதமாக பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை திராவிடர் கழகத் தோழர்கள் ...
பன்னாட்டுப் புகழ்பெற்ற ஜேம்ஸ்ராண்டி நினை வேந்தல் நிகழ்ச்சியில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிவியல் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் கலந்து கொள்ள, ஜேம்ஸ் ராண்டி படத்தினை திறந்து ...
நூல்: ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ – ஆர்எஸ்எஸ்-ஸில் ஒரு தலித்தின் கதை ஆசிரியர்: பன்வர் மெக்வன்ஷி தமிழில்: செ.நடேசன் முகவரி: எதிர் வெளியீடு, ...
கே: பா.ஜ.க.வின் “வேல் யாத்திரை’’ எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கான முயற்சியா? – செ.கோவிந்தன்,பொற்பந்தல் ப: எதைத் தின்றாலும் பித்தம் தீராது! தமிழ்நாட்டில் ...
நலக்கல்வி புதுக்கல்வி நாட்டு மக்கள் நன்மைக்கே உருவான கல்வி என்றே குலக்கல்வி தனைமீண்டும் கொண்டு வந்தே குரைக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மக்கள் ...
(Heart Lung Machine) “எக்மோ’’ கருவியைப் பற்றி இப்பொழுது அடிக்கடி படிக்கின்றோம். முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுக்கு எக்மோ ((ECMO- Extra Corporal ...
மரு.இரா.கவுதமன் நுரையீரலில் ஏற்படும் நாள்பட்ட நோய்களால், நுரையீரலில் உள்ள திசுக்கள் சேதமடையும். அதனால் நுரையீரல் முழு அளவு காற்று மாற்றம் செய்ய இயலாத நிலை ...
‘உண்மை’ நவம்பர் 1 -15 இதழில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் அருமை. ‘தீபாவளி’ பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. ஆரியர்கள் ...



