– கி.வீரமணி தேவாசுர யுத்தம் என்று புராணங்களில் வருகின்றனவே அவைபற்றி தந்தை பெரியார் அவர்கள் தமது சுதந்திர சிந்தனை மூலம் மக்களுக்குத் தெளிவுபடுத்திப் பேசியும் ...
– கோவி.லெனின் மாப்ளே.. வந்தது வந்துட்டோம்டா.. காசு கூட குறைச்சு ஆனாலும் பரவாயில்லை. அதுவரைக்கும் போயிட்டு வந்துடுவோம்டா ஆமான்டா.. அதுவரைக்கும் போகலைன்னா, இவ்வளவு தூரம் ...
– பேராசிரியர் தொ.பரமசிவன் பார்ப்பனியம் எங்கே சார் இருக்கிறது? அதெல்லாம் செத்துப் போய் நெடுநாட்களாகிவிட்டன. பிராமணர்கள் நம்மோடு கலந்து விட்டார்கள் என்கிற குரலை இப்போதெல்லாம் ...
– மஞ்சை வசந்தன் புத்தாண்டும், பொங்கலும் தமிழர் விழாக்கள் என்று குறுக்கிச் சுருக்கிச் சொல்லக்கூடாது. அவை தரணிக்குத் தமிழர் தந்த கொடை; தரணி முழுமைக்கும் ...
அந்தச் சிறுவனுக்கு அகோரப் பசி. முதலாம் உலகப்போரில் அந்த நாடு வஞ்சிக்கப்பட்டதில் இருந்து பசி அவர்கள் நாட்டில் மூச்சுவிடுவதைப் போன்ற அன்றாட நிகழ்வாகிவிட்டது. இரண்டு ...
தமிழ் மண்ணில் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்ததினால் தூக்கிலிடப்பட்டான் கட்டபொம்மன். அந்த வீரனின் பிறந்த நாள் ஜனவரி 3 என்று ஒரு நம்பிக்கை ...
– கவிஞர் விக்ரமாதித்யன் அன்று ஞாயிற்றுக்கிழமை; காலை டூட்டி முடிந்து, பஜார் பக்கமுள்ள அடைத்த கடை வாசலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; எதிரே, ...
– மதிமன்னன் தமிழர்தம் மொழியையும் வாழ்வையும் கலையையும் அறிவையும் அழித்தது ஆரியமே. ஆரியத்தின் அழிம்புகளை ஆதாரத்தோடு நாம் எடுத்துக்காட்டி எண்பித்தால் ஏற்க மறுத்திடும் ஏமாளிகளாக ...
அம்மாவின் மறைவுக்குப் பின் எனது “விடுதலை” பொறுப்பு அம்மா அவர்கள் மறைந்து அய்ந்து நாட்கள் ஆகிய நிலையில் 21.03.1978 முதல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார ...