உத்ரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஜூன் 21 அன்று ஏற்பட்ட இயற்கையின் சீற்றத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் பல்வேறு சிரமங்களுக்கிடையில் போராடி 10 ...
-பிரதிபா தஞ்சாவூரில் உள்ள ஆயிரமாவது ஆண்டுப் பழைமையான கோயிலான (ராஜராஜசோழனால் கட்டப்பட்ட) தஞ்சைப் பெரிய கோயிலையும்விட மிகப் பழைமையான கோயில் திருவாரூரில் வீற்றிருக்கும் தியாகராஜர் ...
– சி.இராஜாராம் ஆதி மனிதன் இயற்கை மற்றும் இயற்கை தந்த சக்திகளை _ இனம் தெரியாத, அடையாளப்படுத்த முடியாத சக்திகளைக் கண்டு அஞ்சி, அடங்கி, ...
கோவை மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையைச் சேர்ந்த விவசாயி மல்லப்பனும் அவரது மனைவி காளியம்மாளும் வீட்டைவிட்டு வெளியே வராமல் சாப்பிடாமல் 2 நாள்கள் ...
மாமியார்க்காரி கத்திக்கொண்டு இருந்தாள். என் பையன் சிங்கம்டி. உன்னைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சேன்னா, எண்ணிப் பத்தாவது மாசத்தில் புள்ளையக் கொடுத்துருவான். ஏதோ ...
ராமனின் பிறப்பும் ராம ஜென்ம பூமி(?) சிக்கலின் தொடக்கமும் - சு.அறிவுக்கரசு சொந்த ஊருக்கு வெகு தூரத்தில் உள்ள ஓர் இடத்திற்குச் சென்று கிடைத்த ...
தரை, நீர் மற்றும் வான்வழிப் போக்குவரத்துக்கு வழிகாட்டும் நேவிகேஷன் செயற்கைக்கோளினை பி.எஸ்.எல்.வி.சி.22 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு மய்யம் ஜூலை 1 அன்று ...
போலீஸ் படையின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. தாங்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையில் தங்கள் அதிகாரத்தை ...
இணையதளம் www.parliamentofindia.nic.in இந்திய நாட்டின் அரசமைப்பு முறைகளையும்,நாடாளுமன்ற அமைப்பையும் விளக்கும் இணையதளம் இது. இந்தியக் குடியரசுத் தலைவர், மாநிலங்களவை, மக்களவை என்ற மூன்று பிரிவுகள் ...
.jpg)


